Search This Blog

வெள்ளி, 14 மே, 2010

பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள்.

இன்று தமிழ் நாட்டில் பிளஸ் டூ ரிசல்ட் வெளிவந்திருக்கிறது. சிறப்புத் தமிழ்  பாடத்தில் திருவாரூர் மாணவி முதலிடம் பெற்றிருக்கிறார். பூந்தோட்டம் அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்த மாணவன் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றதும் நாங்கள் பெருமைப் படத்தக்க விஷயமாகும்.


1 கருத்து:

  1. உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன். அந்த மாணவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு