ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010
திண்ணை இணைய இதழில் "பூ பூக்கும் ஓசை" சிறுகதை.
பெண்ணின் சம்மதம் இல்லாமல் நிச்சயிக்கப்படும் திருமணத்தை எல்லா பெண்களும் ஏற்றுக்கொள்வது இல்லை.சிலர் திருமணத்திற்கு முதல் நாள் மண்டபத்தில் இருந்தே மாயமாகும் பெண்கள் பற்றி அவ்வப்போது நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளைப்படிப்பேன். அப்போது இந்த சூழ்நிலையை வைத்து யோசித்த கதைதான் பூ பூக்கும் ஓசை சிறுகதை.
இன்று திண்ணை இணைய இதழில் கதை வெளியானதுமே படித்து வாழ்த்து சொன்ன ராமலெஷ்மி மேடத்துக்கு இளையபாரதம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குபில்ட்-அப்புக்கு ஏத்த பில்டிங் தான். கதையை சொன்னேன். தொடர்ந்து அசத்துங்க.
பதிலளிநீக்குசரண், நீங்க கதை சொல்றீங்க. தகவல் தொகுத்து தரீங்க. கருத்து சொல்றீங்க. நீங்க, பதிவுலக சகலகலா வல்லவன். அசத்துங்க.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்கு@ angel
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி.
@ அண்ணாமலையான்
பதிலளிநீக்கு@ Chitra
@ T.V.ராதாகிருஷ்ணன்
வாழ்த்துக்கு நன்றி.
வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு