Search This Blog

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

திண்ணை இணைய இதழில் "பூ பூக்கும் ஓசை" சிறுகதை.


பெண்ணின் சம்மதம் இல்லாமல் நிச்சயிக்கப்படும் திருமணத்தை எல்லா பெண்களும் ஏற்றுக்கொள்வது இல்லை.சிலர் திருமணத்திற்கு முதல் நாள் மண்டபத்தில் இருந்தே மாயமாகும் பெண்கள் பற்றி அவ்வப்போது நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளைப்படிப்பேன். அப்போது இந்த சூழ்நிலையை வைத்து யோசித்த கதைதான் பூ பூக்கும் ஓசை சிறுகதை.

இன்று திண்ணை இணைய இதழில் கதை வெளியானதுமே படித்து வாழ்த்து சொன்ன ராமலெஷ்மி மேடத்துக்கு இளையபாரதம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

8 கருத்துகள்:

  1. பில்ட்-அப்புக்கு ஏத்த பில்டிங் தான். கதையை சொன்னேன். தொடர்ந்து அசத்துங்க.

    பதிலளிநீக்கு
  2. சரண், நீங்க கதை சொல்றீங்க. தகவல் தொகுத்து தரீங்க. கருத்து சொல்றீங்க. நீங்க, பதிவுலக சகலகலா வல்லவன். அசத்துங்க.

    பதிலளிநீக்கு
  3. @ அண்ணாமலையான்
    @ Chitra
    @ T.V.ராதாகிருஷ்ணன்

    வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு