பரிசல் அண்ணன் ஒவ்வொரு கதையையும் வெவ்வேறு களத்தில் அமைத்துக்கொடுத்திருந்தார்.தொகுப்பில் இருந்த பல கதைகள் அட என்று சொல்ல வைத்தன.
பணிச்சுமை காரணமாக விரிவான விமர்சனத்தை நாளை எழுதுகிறேன்.ஆனால் பரிசல் அண்ணனோன புத்தகத்துல முதல் பக்கமே இப்படி எனக்கு அதிர்ச்சி கொடுக்கும்னு நினைக்கலை. அந்த ரெண்டு வார்த்தைகளைப்படிச்சதும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.(வடிவேலுவின் வசன உச்சரிப்பில் படிக்கவும்.)
நானும் படிச்சிட்டிருக்கேன்..விரைவில் டரியலாக்குவேன்
பதிலளிநீக்குநானும் படிச்சிட்டிருக்கேன்..விரைவில் டரியலாக்குவேன்
பதிலளிநீக்குஎழுதப் போகும் விமர்சனத்துக்கு அறிமுக பதிவா? :-)
பதிலளிநீக்கு