திண்ணை இணைய இதழில் "ஊட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?" சிறுகதை பிரசுரமாகியிருக்கிறது.
"யோவ்...டிரைவிங் ஸ்கூல்ல வாங்குன காசுக்கு எல்லாருக்கும் உரிமம் கொடுத்தா சந்தேகம் வந்துடுமாம். அதான் உன்னைவிட மோசமா வண்டி ஓட்டுன என்னைய பெயிலாக்கிட்டாங்க. என்றதும்தான் வாஞ்சி நாதனின் திறமை (?!) அவனுக்கே புரிந்தது.
சிறுகதையை திண்ணை இணைய இதழில் படிக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக