Search This Blog

வெள்ளி, 11 டிசம்பர், 2009

தற்கொலைகளுக்கு யார் காரணம்?



செய்முறைத்தேர்வில் காப்பி அடித்த மாணவியை ஒரு ஆசிரியை தலைமையாசிரியை அறைக்கு அழைத்துச் செல்லும் போது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் கையில் தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பளியுங்கள் என்ற வாசகம்.

இப்படி நடக்கும் சம்பவங்களைப் பட்டியலிட்டால் அது எவ்வளவு நீளம் இருக்கும் என்று கூற முடியாது.

தற்கொலையை நினைத்து பயப்படாத இவர்கள் தேர்வைப் பார்த்து மட்டும் அஞ்சுவது ஏன்?

தேர்வில் தோற்றால் (இப்படிக் கூறுவதே தவறு...) மதிப்பெண்கள்

குறைவாக எடுத்தால் படிப்பு அவ்வளவுதான் என்று நினைக்காமல் அவர்களுக்கு ஆர்வம் உள்ள வழியில் செலுத்த முயற்சிக்காதது முதல் குற்றம் என்றால் படிப்பில் சிறந்த மதிப்பெண்ணைப் பெற மனப்பாடத்தை தவிர அங்கீகரிக்கப்பட்ட வேறு வழி எதையும் உருவாக்காமல் நாம் இருப்பதே இரண்டாவது குற்றம். இதனால்தான் முடிந்தவர்கள் காப்பி அடிக்கிறார்கள். முடியாதவர்கள் தற்கொலை முடிவை நாடுகிறார்கள்.

இது குறித்த கட்டுரை ஒன்றை "சமநிலைச் சமுதாயம்" என்ற சிற்றிதழில் எழுதியிருந்தேன். அந்த கட்டுரை இப்போது இரண்டு பக்கங்களாக என்னுடைய வடிவமைப்பில் உங்கள் பார்வைக்கு....

படங்களைக் 'க்ளிக்'கினால் கட்டுரையைப் படிக்கலாம்.

2 கருத்துகள்:

  1. ada ponga sir ipdila sona matum ella nadakumam?
    10th xam kidayathu kidayathu nu sonanga nanum nambhi nimathiya irunthen athuvum poi ayi pochu ena seya?????//

    பதிலளிநீக்கு
  2. @ angel கூறியது...ada ponga sir ipdila sona matum ella nadakumam?
    10th xam kidayathu kidayathu nu sonanga nanum nambhi nimathiya irunthen athuvum poi ayi pochu ena seya?????//

    கவலைப்படாதீங்க angel ...இப்பதான தேர்வுமுறையில மாற்றம் வேணும்ன குரல் எழுந்துருக்கு. நாம போராடுவோம். அடுத்த தலைமுறை நிம்மதியா இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு